மாட்டு மூத்திரம் குடித்தால் சரியாகிவிடும் என சொல்பவர்கள் மத்தியில் என்ன சமூக முன்னேற்றம் ஏற்படுத்தி இருக்கும் – அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடியில் பேட்டியளித்தார்
இவ்வளவு மருத்துவத்தில் வளர்ச்சி அடைந்துள்ளோம், வெளிநாட்டினர் சென்னையில் வந்து சிகிச்சை பெறக்கூடிய நிலையில் இருக்கிறோம். ஆனால் இந்த மாட்டு மூத்திரம் குடித்தால் சரியாகிவிடும்...