All day எதிர்க்கட்சிகளே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் கட்சினருக்கு அமைச்சர் கீதாஜீவன் வேண்டுகோள்
All day தூத்துக்குடியில் 500க்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
All day எதிர்க்கட்சிகளே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் கட்சினருக்கு அமைச்சர் கீதாஜீவன் வேண்டுகோள்
All day தமிழக மக்களுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் நமக்கு தேவையா பொங்கல் விழாவில் அமைச்சர் கீதாஜீவன் கேள்வி
All day தூத்துக்குடி மாநகராட்சி 49 வது வார்டு பகுதியில் கண்காணிப்பு கேமரா துவக்கி வைக்கும் விழா – மற்றும் பொங்கல் திருநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா – அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
All day தூத்துக்குடி 49 வது வார்டில் கண்காணிப்பு கேமரா வசதிகளை திறந்து வைத்து பொங்கல் விழா நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
All day கடந்த 17-1-2025 அன்று முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் குளித்து கொண்டிருந்த தூத்துக்குடி மாநகரம் வண்ணார் 1வது தெருவை சேர்ந்த திரு M.நாகராஜன் – சுமதி தம்பதியினருடைய ஒரே மகள் வைஷ்ணவி (வயது 13) ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு மரணம் அடைந்ததை கேள்விப்பட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி பெ.கீதாஜீவன் அவர்கள் குழந்தையை இழந்து வாடும் குடும்பத்தினரை அவர்கள் இல்லத்திற்கு நேரடியாக சென்று ஆறுதல் கூறிய போது.,