All day கோவில்பட்டியில் சத்திய முழக்கம் சபை தேவாலய கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போது.
All day தூத்துக்குடி வடக்கு மாவட்டம் – வேம்பாரில் உள்ள புனித செபஸ்தியார் நடுநிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோது. உடன் சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன் மற்றும் பள்ளி நிர்வாகிகள்.!
All day “கலைஞரின் கனவு இல்லம் திட்ட வேலை உத்தரவு வழங்கும் விழா – புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வு”