March 28 தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மானிய கோரிக்கை மற்றும் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தில் உரையாற்றியபோது.
March 28 தூத்துக்குடியில் மார்ச் 29ல் கணினி பட்டா வழங்கிட சிறப்பு முகாம் அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு
March 28 100 நாள் வேலை உறுதித்திட்டத்திற்கு நிதி வழங்க மறுக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – மாவட்ட செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு
March 29 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதி வழங்காமல் வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்! கழகத் தலைவர் திரு. M. K. Stalin அவர்கள் அறிவுறுத்தலின்படி, 100 நாள் வேலை திட்டத்திற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை...
March 29 DMK stages protest in Kovilpatti over unpaid job scheme funds Kanimozhi leads the protest accusing the Union government of not keeping its promise of releasing ₹4,034 crore...
March 30 தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் கணினி பட்டா வேண்டி கோரிக்கை விடுத்த பொதுமக்களிடம் மனுக்கள் பெறுவதற்காக அறிஞர் அண்ணா மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட முகாமை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு. Kanimozhi Karunanidhi அவர்களுடன் பார்வையிட்டு மனுக்கள் பெற்றபோது.