தூத்துக்குடி மாநகரம் – திரேஸ்புரம் பகுதியில் புதிய அங்கன்வாடி மையங்கள் திறப்பு
தூத்துக்குடி மாநகரம் - திரேஸ்புரம் பகுதியில் உள்ள மேட்டுப்பட்டி மற்றும் சுந்தரவேல்புரம் ஆகிய பகுதிகளில் L&T நிறுவனத்தின் பிரயாஸ் டிரஸ்ட் அமைப்பின் சமூகப்...
தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் தொழிலாளர் தின நிவாரண உதவிகள் வழங்கல் நிகழ்வு
மே 1 - உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் சுமார் 2000 விசைப்படகு தொழிலாளர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரண...
கோவில்பட்டி இனாம் மணியாச்சி கிராம சபைக் கூட்டத்தில் தொழிலாளர் தின நிகழ்வு
மே 1 - தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இனாம் மணியாச்சி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில்...
திரேஸ்புரத்தில் மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் வழங்கும் முகாம்
தூத்துக்குடி மாநகரம் - திரேஸ்புரம் பகுதியில் உள்ள ஆக்சிலியம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு அட்டை முகாமை...
முத்தையாபுரம் பொன்னாண்டி நகரில் மின்னொளி கபாடி போட்டியை துவக்கி வைத்த நிகழ்வு
திமுக இளைஞரணி மற்றும் AVK பிரதர்ஸ் இணைந்து தூத்துக்குடி மாநகரம் - முத்தையாபுரம் பகுதியில் உள்ள பொன்னாண்டி நகரில் ஒருங்கிணைத்த மின்னொளி கபாடி...
தூத்துக்குடியில் நடைபெற்ற அரசு ஊழியர்களுக்கான உள் விளையாட்டு கிரிக்கெட் போட்டி – வெற்றியாளர்களுக்கு பரிசளிப்பு
தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் உள்ள ஆலியா ஸ்போர்ட்ஸ் & பிட்னெஸ் உள் விளையாட்டு அரங்கில் அரசு ஊழியர்களுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில்...
விளாத்திகுளம் தொகுதியில் கோடை நிவாரணமாக நீர் மோர் பந்தல்கள் அமைப்பு – எட்டயபுரம் & புதூரில் துவக்கம்
விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் எட்டயபுரம் மற்றும் புதூர் ஆகிய பேரூராட்சிகளில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தல்களை திறந்து வைத்தபோது....