8:00 am - 11:30 pm தூத்துக்குடி – ஆதிபராசக்தி நகர் மின்மோட்டார் அறையை ஆய்வு செய்து, பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கை துரிதப்படுத்திய போது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் திரு. ஜெயக்குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர் திரு. அருண் சுந்தர் உள்ளிட்டோர்.!
8:00 am - 11:30 pm தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் உள்ள ESI மருத்துவமனை வளாகத்தில் வெள்ளநீர் தேங்கி இருப்பதை பார்வையிட்டு, வெளியேற்றும் நடவடிக்கையை துரிதப்படுத்திய போது. மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் திரு. ஜெயக்குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர் திரு. அருண் சுந்தர் உள்ளிட்டோர்.!
8:00 am - 11:30 pm அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி பயின்று உயர்கல்வி பயிலும் மாணவியருக்கும் மாதம் ரூ. 1000/- உதவித்தொகை வழங்கிடும் மாண்புமிகு Chief Minister of Tamil Nadu திரு. M. K. Stalin அவர்களின் உன்னதத் திட்டமான #புதுமைப்பெண் திட்டம் வருகின்ற டிசம்பர் 30ம் தேதி விரிவாக்கம் செய்யப்படுவதை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனை மேற்கொண்டபோது. உடன் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் அரசு செயலர் திருமதி. ஜெயஸ்ரீ முரளிதரன் இஆப., மாவட்ட ஆட்சியர் திரு. இளம் பகவத் இஆப., கூடுதல் ஆட்சியர் செல்வி. ஐஸ்வர்யா இஆப., மாநகராட்சி ஆணையர் திரு. மதுபாலன் இஆப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு. அஜய் சீனிவாசன், கூடுதல் கண்காணிப்பாளர் (சைபர் கிரைம்) திரு. சகாய ஜோஸ், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணை இயக்குனர் திருமதி. நந்திதா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு. துரைராஜ் மாவட்ட சமூக நலவலர் திருமதி. பிரேமலதா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்.!
8:00 am - 11:30 pm தூத்துக்குடி – கலைஞர் அரங்கில் நடைபெற்ற தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில், பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட கழக செயல் திட்டங்கள் குறித்து உரையாற்றியபோது.
8:00 am - 11:30 pm தூத்துக்குடி – விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் முள்ளக்காடு ஊராட்சி குடியிருப்பு பகுதிகளில் இருந்து வடியக்கூடிய வெள்ள நீர் கடலில் உள்ள சென்று கலக்கும் சுமார் 5 கி.மீ. நீளமுள்ள ஓடையைத் தூர்வாரும் பணியை துவக்கி வைத்து பார்வையிட்டபோது. உடன் மாவட்ட ஆட்சியர் திரு. இளம் பகவத் இஆப.,
8:00 am - 11:30 pm உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை – தூத்துக்குடி மாவட்டம் சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தபோது. உடன் மாவட்ட ஆட்சியர் திரு இளம்பகவத் இஆப., மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்.!
8:00 am - 11:30 pm தூத்துக்குடி மாநகரத்திற்கு உட்பட்ட சண்முகபுரம், திரேஸ்புரம் மற்றும் அண்ணா நகர் பகுதி திமுக செயற்குழு கூட்டங்களில் உரையாற்றிய போது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், மாவட்ட பொருளாளர் திரு. சுசி. ரவீந்திரன் பகுதி செயலாளர்கள் திரு. ரவீந்திரன், திரு. நிர்மல்ராஜ், திரு. சுரேஷ் குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள்.!
8:00 am - 11:30 pm தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாண்புமிகு Chief Minister of Tamil Nadu திரு. M. K. Stalin அவர்கள் மூன்று சக்கர ஸ்கூட்டர்களை வழங்கினார்.!