All day தடைகளை தகர்த்தெறிந்து முதலமைச்சர் தமிழ்நாட்டிற்கு பணியாற்றுகிறார்: பொங்கல் விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
All day தூத்துக்குடியில் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் பரிசு வழங்கினார்
All day மாண்புமிகு Chief Minister of Tamil Nadu – கழகத் தலைவர் திரு. M. K. Stalin அவர்களைச் சந்தித்து தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டபோது.!
All day தூத்துக்குடி மாநகரம் – 17வது வார்டுக்கு உட்பட்ட கதிர்வேல் நகர் பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கியபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், மாமன்ற உறுப்பினர்கள் திரு. ராமர், திரு. கண்ணன், திரு. ஜான் சீனிவாசன், வட்டச் செயலாளர்கள் திரு. பொன்னுச்சாமி, திரு. மந்திரக்குமார் உள்ளிட்டோர்.!
All day பொங்கல் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரம் – 30வது வார்டுக்கு உட்பட்ட டூவிபுரம் பகுதியில் நடைபெற்ற விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கியபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், மாவட்ட துணைச் செயலாளர் திரு. ராஜ்மோகன் செல்வின், பகுதிச் செயலாளர் திரு. ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் திருமதி. அதிர்ஷ்ட மணி, வட்டச் செயலாளர் திரு. செந்தில்குமார் உள்ளிட்டோர்.!