All day தூத்துக்குடி மாநகராட்சி 49 வது வார்டு பகுதியில் கண்காணிப்பு கேமரா துவக்கி வைக்கும் விழா – மற்றும் பொங்கல் திருநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா – அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
All day தூத்துக்குடி 49 வது வார்டில் கண்காணிப்பு கேமரா வசதிகளை திறந்து வைத்து பொங்கல் விழா நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
All day கடந்த 17-1-2025 அன்று முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் குளித்து கொண்டிருந்த தூத்துக்குடி மாநகரம் வண்ணார் 1வது தெருவை சேர்ந்த திரு M.நாகராஜன் – சுமதி தம்பதியினருடைய ஒரே மகள் வைஷ்ணவி (வயது 13) ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு மரணம் அடைந்ததை கேள்விப்பட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி பெ.கீதாஜீவன் அவர்கள் குழந்தையை இழந்து வாடும் குடும்பத்தினரை அவர்கள் இல்லத்திற்கு நேரடியாக சென்று ஆறுதல் கூறிய போது.,
All day தூத்துக்குடி அந்தோணியார்புரம் 3 சென்ட் பகுதியில் நடந்த விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
All day தூத்துக்குடியில் 54வது பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி – அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
All day தூத்துக்குடி வடக்கு மாவட்டம் – கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி திமுக சார்பில் கோவில்பட்டி காந்தி மைதானத்தில் நடைபெற்ற கழக சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி அவர்களுடன் கலந்துகொண்டு உரையாற்றியபோது. உடன் தலைமை கழக பேச்சாளர் திரு. சூர்யா வெற்றிகொண்டான், நகரச் செயலாளர் திரு. கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் திரு. சின்னப்பாண்டியன், திரு. சுப்பிரமணியன், திரு. முருகேசன், திரு. கருப்பசாமி, திரு. ராதாகிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளர் திருமதி. ஏஞ்சலா உள்ளிட்ட கழக நிர்வாகிகள்.!