8:00 am - 11:30 pm தூத்துக்குடி – விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் முள்ளக்காடு ஊராட்சி குடியிருப்பு பகுதிகளில் இருந்து வடியக்கூடிய வெள்ள நீர் கடலில் உள்ள சென்று கலக்கும் சுமார் 5 கி.மீ. நீளமுள்ள ஓடையைத் தூர்வாரும் பணியை துவக்கி வைத்து பார்வையிட்டபோது. உடன் மாவட்ட ஆட்சியர் திரு. இளம் பகவத் இஆப.,
8:00 am - 11:30 pm உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை – தூத்துக்குடி மாவட்டம் சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தபோது. உடன் மாவட்ட ஆட்சியர் திரு இளம்பகவத் இஆப., மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்.!
8:00 am - 11:30 pm தூத்துக்குடி மாநகரத்திற்கு உட்பட்ட சண்முகபுரம், திரேஸ்புரம் மற்றும் அண்ணா நகர் பகுதி திமுக செயற்குழு கூட்டங்களில் உரையாற்றிய போது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், மாவட்ட பொருளாளர் திரு. சுசி. ரவீந்திரன் பகுதி செயலாளர்கள் திரு. ரவீந்திரன், திரு. நிர்மல்ராஜ், திரு. சுரேஷ் குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள்.!
8:00 am - 11:30 pm தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாண்புமிகு Chief Minister of Tamil Nadu திரு. M. K. Stalin அவர்கள் மூன்று சக்கர ஸ்கூட்டர்களை வழங்கினார்.!
8:00 am - 11:30 pm தூத்துக்குடி வருகை தந்த மாண்புமிகு Chief Minister of Tamil Nadu – கழகத் தலைவர் திரு. M. K. Stalin அவர்களுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு.!
8:00 am - 11:30 pm விபத்தால் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட தூத்துக்குடி புதியம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த தனசிங் என்பவர் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தியதை தொடர்ந்து இன்று அவரது இல்லத்திற்கு நேரில் சென்று, அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியபோது.!
8:00 am - 11:30 pm தூத்துக்குடி மாநகர் – 15வது வார்டுக்கு உட்பட்ட திரவியரத்தின நகரில் நியாய விலைக் கடையை திறந்து வைத்தபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், வட்டச் செயலாளர் திரு. பொன் பெருமாள், மாமன்ற உறுப்பினர்கள் திரு. இசக்கி ராஜா, திரு. கண்ணன், வட்ட பிரதிநிதிகள் திரு. கணேசன், திரு. இளங்கோ உள்ளிட்டோர்.!
8:00 am - 11:30 pm தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து ஒருங்கிணைத்த தூத்துக்குடி வ.உ.சி. கலைக் கல்லூரியில் நடைபெற்ற பொருநை இலக்கியத் திருவிழா – 2025 ல் கலந்து கொண்டு உரையாற்றியபோது. உடன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் திரு. இளம் பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான், மாநகராட்சி ஆணையர் திரு. மதுபாலன், அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முதன்மை நூலகர் மற்றும் தகவல் அலுவலர் முனைவர். காமாட்சி, மாவட்ட வன அலுவலர் திரு. ரேவதி ரமன், வருவாய் கோட்டாட்சியர் திரு. பிரபு உள்ளிட்டோர்.!
8:00 am - 11:30 pm ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்துக்கு அடிபணிய மறுத்து வீரமுழக்கமிட்ட பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி – கட்டபொம்மன் நகரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தியபோது.!