Geetha Jeevan MLA-DM

Calendar of Events

M Mon

T Tue

W Wed

T Thu

F Fri

S Sat

S Sun

0 events,

1 event,

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தீப்பெட்டி தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர்கள் தமிழ்நாடு அரசின் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து பயன்பெறும் வகையில் கோவில்பட்டி – சத்தியபாமா திருமண மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமை துவக்கி வைத்து தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கி உரையாற்றியபோது. உடன் மாவட்ட தொமுச கவுன்சில் செயலாளர் திரு. சுசி. ரவீந்திரன், நகரச் செயலாளர் திரு. கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் திரு. முருகேசன், திரு. ராதாகிருஷ்ணன், திரு. கருப்பசாமி, செயற்குழு உறுப்பினர் திரு. என்.ஆர்.கே ராதாகிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளர் திருமதி. ஏஞ்சலா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர் நலத்துறை தூத்துக்குடி மாவட்ட உதவி ஆணையர் திரு. ஆனந்த் பிரகாஷ் உள்ளிட்டோர்.!

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தீப்பெட்டி தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர்கள் தமிழ்நாடு அரசின் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து பயன்பெறும் வகையில் கோவில்பட்டி – சத்தியபாமா திருமண மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமை துவக்கி வைத்து தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கி உரையாற்றியபோது. உடன் மாவட்ட தொமுச கவுன்சில் செயலாளர் திரு. சுசி. ரவீந்திரன், நகரச் செயலாளர் திரு. கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் திரு. முருகேசன், திரு. ராதாகிருஷ்ணன், திரு. கருப்பசாமி, செயற்குழு உறுப்பினர் திரு. என்.ஆர்.கே ராதாகிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளர் திருமதி. ஏஞ்சலா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர் நலத்துறை தூத்துக்குடி மாவட்ட உதவி ஆணையர் திரு. ஆனந்த் பிரகாஷ் உள்ளிட்டோர்.!

2 events,

மாண்புமிகு Chief Minister of Tamil Nadu – கழகத் தலைவர் திரு. M. K. Stalin அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயிற்சி மையத்துடன் கூடிய ஒருங்கிணைந்த அலுவலக வளாகத்தை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து, அங்கு குத்துவிளக்கேற்றி வைத்தபோது. உடன் மாவட்ட வருவாய் ஆய்வாளர் திரு. ரவிச்சந்திரன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள்.!

இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு (SGFI – School Games Federation of India) சார்பில் சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான கூடைப்பந்து விளையாட்டுப் போட்டியில் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த காவ்யா, ஜெப்ரின் மற்றும் சட்டீஸ்கரில் நடைபெற்ற போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற ரமேஷ் ஆகிய வீரர், வீராங்கனைகளை வாழ்த்தி ஊக்குவித்தபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் திரு. அந்தோணி அதிர்ஷ்டராஜ், மாவட்ட கூடைப்பந்து பயிற்சியாளர் திரு. ஆனந்த் ஆகியோர்.

3 events,

தூத்துக்குடி DSF Grand Plaza -வில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பு (Confederation of Indian Industry) ஒருங்கிணைத்த 6வது தேசிய உப்பு மாநாடு நிகழ்வில் மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான திருமதி. கீதாஜீவன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். உடன் இந்திய தொழில் கூட்டமைப்பின் தூத்துக்குடி தலைவர் திரு. செலஸ்டின் வில்லவராயர், CII தேசிய உப்பு மாநாடு தலைவர் திரு. மைக்கேல் மோத்தா, இந்திய உப்பு உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் திரு. பாரத் ரவல், தமிழ்நாடு உப்புக் கழகத்தின் நிர்வாக இயக்குனர் முனைவர். மகேஸ்வரன் இ.ஆ.ப., உள்ளிட்டோர்.!

தூத்துக்குடி DSF Grand Plaza -வில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பு (Confederation of Indian Industry) ஒருங்கிணைத்த 6வது தேசிய உப்பு மாநாடு நிகழ்வில் மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான திருமதி. கீதாஜீவன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். உடன் இந்திய தொழில் கூட்டமைப்பின் தூத்துக்குடி தலைவர் திரு. செலஸ்டின் வில்லவராயர், CII தேசிய உப்பு மாநாடு தலைவர் திரு. மைக்கேல் மோத்தா, இந்திய உப்பு உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் திரு. பாரத் ரவல், தமிழ்நாடு உப்புக் கழகத்தின் நிர்வாக இயக்குனர் முனைவர். மகேஸ்வரன் இ.ஆ.ப., உள்ளிட்டோர்.!

கோவில்பட்டி வ.உ.சி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா மற்றும் ஆண்டு விழாவில் மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான திருமதி. கீதாஜீவன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். உடன் முதன்மை கல்வி அலுவலர் திரு. கணேசமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) திரு. பிரபாகரன், பள்ளி தலைமை ஆசிரியர் திரு. சேகர் மற்றும் கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் திரு. கருணாநிதி, கோவில்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் திரு. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர்.!

7 events,

தூத்துக்குடி மாநகரம் – முத்தையாபுரம் பகுதி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் திமுகவில் இணைந்தனர் – அமைச்சர் கீதாஜீவன் வரவேற்பு

தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா 56வது நினைவு நாள் பேரணி – திருவுருவச் சிலைக்கு மரியாதை! மாவட்டச் செயலாளர் – அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!

தூத்துக்குடியில் ரூ.8.92 லட்சம் மதிப்பீட்டில் புதிய 200 KVA மின்மாற்றியை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் அமைச்சர் கீதாஜீவன் பரிசுகள் வழங்கினார்

“நம் பள்ளி – நம் பெருமை” – எப்போதும்வென்றான் ஊராட்சி பள்ளியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்

5 events,

2 events,

0 events,

1 event,

தூத்துக்குடியில் பிப்ரவரி 9ம் தேதி கணினி பட்டா சிறப்பு முகாம் : அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!

5 events,

விமான நிலையத்தில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு!

நெல்லை விழாவிற்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு – அமைச்சர்கள், கலெக்டர்கள், எம்எல்ஏக்கள், மேயர்கள் பங்கேற்பு

1 event,

6 events,

தூத்துக்குடி போல்பேட்டை பகுதி 1, 11, 13, 14, 20, 21வது வார்டு வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது

தூத்துக்குடி – திருப்பூர் புதிய பேருந்தை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடியில் ரோட்டரி கிளப், உதவும் உள்ளங்கள், நெல்லை கேன்சர் சென்டர் இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாமை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்

-

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதி 6, 7, 9, 23வது வார்டு வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது

-

40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் அமைச்சர் கீதாஜீவன்

2 events,

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கணினி பட்டா பெற பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பெற்றுக் கொண்டபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் திரு. ரவீந்திரன், வட்டச் செயலாளர் திரு. செந்தில்குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர் திரு. அருண்சுந்தர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள்.!

விளாத்திகுளத்தில் திமுக கண்டன பொதுக்கூட்டம் – அமைச்சர் கீதாஜீவன் உரையாற்றினார்

2 events,

தூத்துக்குடி மாநகராட்சி – 47வது வார்டுக்கு உட்பட்ட லயன்ஸ் டவுன் பகுதியில் புனரமைக்கப்பட்ட நியாய விலைக்கடையை திறந்து வைத்தபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், மேயர் திரு. ஜெகன் பெரியசாமி, துணை மேயர் திருமதி. ஜெனிடா செல்வராஜ், மாவட்ட அவைத் தலைவர் திரு. செல்வராஜ், மாமன்ற உறுப்பினர் திருமதி. ரெக்ஸ்லின், பொதுக்குழு உறுப்பினர் திருமதி. கஸ்தூரி தங்கம் உள்ளிட்டோர்.!

தூத்துக்குடியில் NLC – அரவிந்த் கண் மருத்துவமனை இலவச கண் சிகிச்சை முகாம்

4 events,

1 event,

மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் – 2025

3 events,

கோவில்பட்டியில் பெருந்தலைவர் காமராஜர் காய்கனி அங்காடி கால்கோள் விழா

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை – மாநில அளவிலான விளையாட்டு & கலை நிகழ்ச்சிகள் 2025

1 event,

நாகர்கோவில் – கர்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்வு

2 events,

கோவில்பட்டி நகராட்சியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தை திறப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆய்வுக் கூட்டம்

4 events,

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கோவில்பட்டியில் நடைபெற்ற கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தை திறப்பு விழா மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிகழ்வு.!

2 events,

1 event,

தூத்துக்குடி மாநகரம் – 16வது வார்டுக்கு உட்பட்ட கதிர்வேல் நகர் முதல் தெருவில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணியை துவக்கி வைத்து பார்வையிட்டபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், மாமன்ற உறுப்பினர் திரு. கண்ணன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் திரு. அருண் சுந்தர் உள்ளிட்டோர்.!

3 events,

0 events,

4 events,

அண்ணாமலைக்கு அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி

5 events,

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சமுதாய வளைகாப்பு விழா

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடைபெற்ற தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பிரதிநிதிகள் கூட்டத்தில் கழகத் தலைவர் அவர்களின் பிறந்த நாள் விழா, மற்றும் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து உரையாற்றியபோது. உடன் கழக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள்.!

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் நடத்தும் பேச்சுப் போட்டி

5 events,

தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் சேதமடைந்திருந்த படிக்கட்டுகளை சரி செய்து தருமாறு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி பெ.கீதாஜீவன் அவர்களிடம் பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் பேரில் உடனடியாக சரி செய்து கொடுக்கப்பட்டது.

தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடைபெற்ற தூத்துக்குடி மாநகர திமுக பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து உரையாற்றியபோது.!

திராவிட மாடல் அரசின் சிறப்பான செயல்பாடுகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் பிரச்சனைகளை கிளப்பும் எதிரிகளுக்கும் உதிரி கட்சிகளுக்கும் தக்க பாடம் புகட்ட வேண்டும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆவேசம்

3 events,

தாய் மொழியை காக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – அமைச்சர் கீதா ஜீவன் – MINISTER GEETHA JEEVAN

0 events,

4 events,

5 events,

முதல்வர் மருந்தகம் திட்டத்தின் தொடக்கம் – தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்

11 events,

மாட்டு மூத்திரம் குடித்தால் சரியாகிவிடும் என சொல்பவர்கள் மத்தியில் என்ன சமூக முன்னேற்றம் ஏற்படுத்தி இருக்கும் – அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடியில் பேட்டியளித்தார்

தமிழகத்தின் பிரதிநிதித்துவம் 18.97%ஆக குறைந்துவிடும் : தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி

-

தூத்துக்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா : அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு

7 events,

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை யொட்டி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த 12 குழந்தைகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் தங்க மோதிரம் அணிவித்தாா்.

கழகத் தலைவர் முதல்வர் மு க ஸ்டாலின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டம் 3 தொகுதிகளிலும் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் மாவட்ட செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு

மாண்புமிகு @CMOTamilnadu – கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்களின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் அணிவித்து, தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கியபோது.

சிவராத்திரி பூஜையில் அமைச்சர் கீதா ஜீவன்

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தீப்பெட்டி தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர்கள் தமிழ்நாடு அரசின் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து பயன்பெறும் வகையில் கோவில்பட்டி – சத்தியபாமா திருமண மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமை துவக்கி வைத்து தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கி உரையாற்றியபோது. உடன் மாவட்ட தொமுச கவுன்சில் செயலாளர் திரு. சுசி. ரவீந்திரன், நகரச் செயலாளர் திரு. கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் திரு. முருகேசன், திரு. ராதாகிருஷ்ணன், திரு. கருப்பசாமி, செயற்குழு உறுப்பினர் திரு. என்.ஆர்.கே ராதாகிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளர் திருமதி. ஏஞ்சலா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர் நலத்துறை தூத்துக்குடி மாவட்ட உதவி ஆணையர் திரு. ஆனந்த் பிரகாஷ் உள்ளிட்டோர்.!

தூத்துக்குடி DSF Grand Plaza -வில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பு (Confederation of Indian Industry) ஒருங்கிணைத்த 6வது தேசிய உப்பு மாநாடு நிகழ்வில் மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான திருமதி. கீதாஜீவன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். உடன் இந்திய தொழில் கூட்டமைப்பின் தூத்துக்குடி தலைவர் திரு. செலஸ்டின் வில்லவராயர், CII தேசிய உப்பு மாநாடு தலைவர் திரு. மைக்கேல் மோத்தா, இந்திய உப்பு உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் திரு. பாரத் ரவல், தமிழ்நாடு உப்புக் கழகத்தின் நிர்வாக இயக்குனர் முனைவர். மகேஸ்வரன் இ.ஆ.ப., உள்ளிட்டோர்.!