அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுத்தும், அதை வைத்து பாஜக, அதிமுக உள்ளிட்ட...
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுத்தும் அதனை வைத்து பாஜக, அதிமுக உள்ளிட்ட...
தூத்துக்குடியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கீதா ஜீவன் பரிசுகளை வழங்கினார். தூத்துக்குடி மாநகராட்சி 14வது வார்டுக்கு...
தமிழக மக்களுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் நமக்கு தேவையா? என்று அமைச்சர் கீதாஜீவன் கேள்வி எழுப்பினார். தூத்துக்குடி 20வது வார்டு செல்வநாயகபுரத்தில் நடைபெற்ற...
தூத்துக்குடி,சின்னக்கண்ணுபுரம் பகுதியில் பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை...
தூத்துக்குடி மாநகராட்சி 49 வது வார்டு பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என்று வட்ட செயலாளர் மூக்கையா மற்றும் கவுன்சிலர் வைதேகி...
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 49 வது வார்டு பகுதியில் பொது மக்கள் நலன் கருதி கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என வட்ட...
தூத்துக்குடி ராஜகோபால் நகர் பகுதியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் அளித்த கோரிக்கையை தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு...
தூத்துக்குடியில் பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப் - 2025 இறுதிச்சுற்றுப் போட்டியை அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார். தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற...
தூத்துக்குடி மாநகரம் - முத்தையாபுரம் பகுதி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த திரு. சிவபாலன் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தூத்துக்குடி...
1949 ஆம் ஆண்டு ராபின்சன் பூங்காவில் தி.மு.கழகத்தை தோற்றுவித்தவரும், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்னும் தாரக மந்திரத்தை கழகத்தினருக்கு கற்றுத் தந்தவரும், இருவண்ணக்...
தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம் - தூத்துக்குடி நகர் கோட்டத்திற்கு உட்பட்ட சின்ன கடை தெரு, தட்டார் தெரு, புதுத்தெரு ஆகிய பகுதிகளைச்...
பள்ளிக்கல்வித்துறை சார்பில் தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 2024-25 மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் மாண்புமிகு சமூக நலன்...
"நம் பள்ளி - நம் பெருமை" எனும் தலைப்பில் நூற்றாண்டு கடந்த அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டுத் திருவிழா தொடக்கத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம்...