March 13 தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 151 பயனாளிகளுக்கு கணினி பட்டா – அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முதல் கட்டமாக கணினி பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன்...
March 13 கழகத் தலைவர் திரு. M. K. Stalin அவர்கள் அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து கோவில்பட்டியில் நடைபெற்ற #தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும் என்ற தலைப்பிலான கண்டனப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது.