மாண்புமிகு Chief Minister of Tamil Nadu திரு. M. K. Stalin அவர்களின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரம் – குரூஸ்புரம் பகுதியில் உள்ள செயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு பள்ளிச் சீருடைகள் மற்றும் ஸ்மார்ட் போர்டு வழங்கி உரையாற்றியபோது.
உடன் பள்ளி நிர்வாகிகள் மற்றும் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் திரு. நிர்மல்ராஜ், மாநகர மீனவரணி அமைப்பாளர் திரு. டேனியல் உள்ளிட்டோர்.!