
தூத்துக்குடி மாநகரம் – 39வது வட்ட திமுக சார்பில் கடும் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் வடக்கு ரத வீதியில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் திரு. சுரேஷ்குமார், சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் திரு. கந்தசாமி, மாவட்ட பிரதிநிதிகள் திரு. அனல் சக்திவேல், திரு. ராஜ்குமார், திரு. நாராயணன், வட்டச் செயலாளர்கள் திரு. கதிரேசன், திரு. கங்கா ராஜேஷ், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் திரு. அருண்குமார், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் திரு. சின்னதுரை உள்ளிட்ட கழக நிர்வாகிகள்.!
M. K. Stalin Chief Minister of Tamil Nadu Udhayanidhi Stalin Kanimozhi Karunanidhi DMK – Dravida Munnetra Kazhagam
