தூத்துக்குடி மாநகரம் – திரேஸ்புரம் பகுதிக்கு உட்பட்ட 6 மற்றும் 7வது வார்டுகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் MCF கம்பெனி வளாகத்திலும், 9 மற்றும் 23வது வார்டுகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் அன்னதாய் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டங்களில் மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான திருமதி. கீதாஜீவன் அவர்கள் கலந்து கொண்டு கழக வளர்ச்சி பணிகள் மற்றும் எதிர்கால செயல் திட்டங்கள் குறித்து உரையாற்றினார்.
உடன் தொகுதி பார்வையாளர் திரு. இன்பா ரகு, மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் திரு. நிர்மல்ராஜ், வட்டச் செயலாளர்கள் திரு. கருப்பசாமி, திரு. சேகர், திரு. சுரேஷ்குமார், திரு. தினகரன், மாமன்ற உறுப்பினர் திருமதி. ஜெயசீலி, மாநகர இளைஞரணி அமைப்பாளர் திரு. அருண் சுந்தர், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் திரு. சங்கரநாராயணன், திரு. பிரவீன், பகுதி இளைஞரணி அமைப்பாளர் திரு. ராஜா, துணை அமைப்பாளர் திரு. எமல்டன் உள்ளிட்டோர்.!