தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் கணினி பட்டா வேண்டி கோரிக்கை விடுத்த பொதுமக்களிடம் மனுக்கள் பெறுவதற்காக அறிஞர் அண்ணா மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட முகாமை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு. Kanimozhi Karunanidhi அவர்களுடன் பார்வையிட்டு மனுக்கள் பெற்றபோது.