Geetha Jeevan MLA-DM
Loading Events

« All Events

  • This event has passed.

விளாத்திகுளம் தொகுதியில் கோடை நிவாரணமாக நீர் மோர் பந்தல்கள் அமைப்பு – எட்டயபுரம் & புதூரில் துவக்கம்

May 5

விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் எட்டயபுரம் மற்றும் புதூர் ஆகிய பேரூராட்சிகளில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தல்களை திறந்து வைத்தபோது. உடன் சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன், ஒன்றிய செயலாளர்கள் திரு. சின்ன மாரிமுத்து, திரு. ராதாகிருஷ்ணன், திரு. மும்மூர்த்தி, திரு. செல்வராஜ், திரு. ராமசுப்பு, பேரூர் செயலாளர்கள் திரு. பாரதி கணேசன், திரு. மருதுபாண்டி உள்ளிட்ட கழக நிர்வாகிகள்.!
M. K. Stalin Chief Minister of Tamil Nadu Udhayanidhi Stalin Kanimozhi Karunanidhi DMK – Dravida Munnetra Kazhagam

Details

Date:
May 5