தூத்துக்குடி மாநகரம் – திரேஸ்புரம் பகுதியில் உள்ள ஆக்சிலியம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு அட்டை முகாமை பார்வையிட்டு, பயனாளிகளுக்கு காப்பீடு அட்டைகளை வழங்கியபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் திரு. நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர் திருமதி. பவானி மார்ஷல், வட்ட செயலாளர் திரு. ரவிச்சந்திரன் உள்ளிட்டோர்.!