ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சமத்துவ நாளை முன்னிட்டு, மாண்புமிகு Chief Minister of Tamil Nadu திரு. M. K. Stalin அவர்கள் காணொலிக்காட்சி வாயிலாக பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்ததையடுத்து, தூத்துக்குடி அறிஞர் அண்ணா மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் குத்துவிளக்கேற்றி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வழங்கியபோது.